மன்னார் மாவட்ட சிகை அலங்கார தொழிலாளர் கூட்டுறவு சங்கம் பாராளுமன்ற தேர்தலில் தமிழரசு கட்சி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை- ஊடக அறிக்கையில் தெரிவிப்பு.
மன்னார் மாவட்ட சிகை அலங்கார தொழிலாளர் கூட்டுறவு சங்கம் பாராளுமன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் தமிழரசு கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் சட்டத்தரணி எஸ்.டினேசனுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.
எனினும் குறித்த செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என மன்னார் மாவட்ட சிகை அலங்கார தொழிலாளர் கூட்டுறவு சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் குறித்த சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் கையொப்பமிட்டு ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
மன்னார் மாவட்ட சிகை அலங்கார தொழிலாளர் கூட்டுறவு சங்கம் பாராளுமன்ற தேர்தலில் தமிழரசு கட்சி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை- ஊடக அறிக்கையில் தெரிவிப்பு.
Reviewed by Author
on
November 06, 2024
Rating:

No comments:
Post a Comment