அண்மைய செய்திகள்

recent
-

AI தொழில்நுட்பத்தில் வெளியான முதல் நாளிதழ்

 AI பயன்பாடு கணினித் துறையில் மட்டுமின்றி கல்வி, மருத்துவம், இராணுவம் என எல்லா துறைகளிலும் அதிகரித்து வருகிறது.


இந்நிலையில் இத்தாலியிலிருந்து வெளியாகும் இல்ஃபோக்லியோ, நாளிதழ் நிறுவனம், முழுவதும் AI தொழில்நுட்பத்தில் தயாரான நாளிதழை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.



செயற்கை நுண்ணறிவால் முழுமையாகத் தயாரிக்கப்பட்ட பதிப்பை வெளியிடும் உலகின் முதல் செய்தித்தாள் இது என இத்தாலிய செய்திகள் தெரிவிக்கின்றன.



நான்கு பக்கங்களைக் கொண்ட இல் ஃபோக்லியோ AI செய்தித்தாளானது மெல்லிய அகலத் தாள் பதிப்பில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


அத்தோடு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் இந்த செய்தித்தாளை இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம் எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன




AI தொழில்நுட்பத்தில் வெளியான முதல் நாளிதழ் Reviewed by Vijithan on March 22, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.