விக்ரம் மற்றும் உடன் பிறந்தவர்களையும் சோகத்தில் ஆழ்த்திய செய்தி!
நடிகர் விக்ரம் ரசிகர்களுக்கு 2017 டிசம்பர் 31 ஆன நேற்று ஒரு சோக செய்தி வந்தது. ஆம். அவரின் தந்தை வினோத் ராஜ் உடல் நல குறைவால் சென்னையில் காலமானார் என தகவல்கள் வெளியானது.
அவரின் இறுதி சடங்கு இன்று மாலை கோடம்பாக்கம் மகாபலிபுரத்தில் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டின் பரமக்குடியை பூர்வீகமாக கொண்டவர். சில படங்களில் அவர் நடித்துள்ளார்.
அவரின் மனைவி ராஜேஸ்வரி சப் கலெக்டராக பணியாற்றியுள்ளார். இவரின் அண்ணன் நடிகரும் தயாரிப்பாளாரன தியாகராஜன் ஆவார். இவர் நடிகர் பிரசாந்தின் அப்பா என்பது குறிப்பிடத்தக்கது.
விக்ரம் உடன் பிறந்தவர்கள் இரண்டு பேர். அவரின் சகோதரர் அரவிந்த் துபாயில் செட்டிலாகிவிட்டாராம். சகோதரி அனிதா ஆசிரியராக பணியாற்றுகிறாராம். வினோத் ராஜின் மரணம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விக்ரம் மற்றும் உடன் பிறந்தவர்களையும் சோகத்தில் ஆழ்த்திய செய்தி!
Reviewed by Author
on
January 01, 2018
Rating:
No comments:
Post a Comment