அண்மைய செய்திகள்

recent
-

உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வைரம் கண்டுபிடிப்பு! -


20 க்கும் மேற்பட்ட காரட்கள் எடையுள்ள ஒரு பெரிய நீல வைர இரத்தின கல்லானது தென் ஆப்பிரிக்காவில் உள்ள போஸ்வானாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புதனன்று அரசுக்கு சொந்தமான ஒகவாங்கோ டயமண்ட் கம்பெனி தென்னாபிரிக்க நாட்டில் இதுவரை கண்டெடுக்கப்படாத மிகப்பெரிய நீல வைரத்தை கண்டுபிடித்ததாக குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை உலகளவில் கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து நீல வைரங்களை விடவும் இந்த வைரம் உயர்ந்த அடைப்புகளை கொண்டுள்ளது.

பிரகாசமான நீல வண்ணம், கனிமப் போரானுக்கு காரணமாக அமைந்திருக்கிறது. 1 முதல் 3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவான இந்த வைரம் தற்போது கடல்களின் பாறைகளில் இருந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் இத்தகைய நீல நிற கற்கள் சில சந்தையில் வந்துள்ளதாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மார்கஸ் டெர் ஹார் கூறுகிறார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் வைரம் விற்பனை செய்யப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
20.46 காரட் கொண்ட இந்த வைரம் உலகிலேயே அரிதான கற்களை கொண்டிருப்பதாகவும், 250 மில்லியன் டாலருக்கு காப்பீடு செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக நிறுவனம் கூறியுள்ளது.
உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வைரம் கண்டுபிடிப்பு! - Reviewed by Author on April 20, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.