அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரை சேர்ந்த நால்வருக்கு “ தேச அபிமாணி” உயர் விருது-படங்கள்


மன்னாரை சேர்ந்த நால்வருக்கு இன்று சனிக்கிழமை  14/09/2019 தென்கிழக்காசிய “நீதி மற்றும் மனித உரிமை சமாதான நீதவான்களின் கவுன்சில் கொழும்பு 07  “இலங்கை கிளையினால் மகிந்த சில்வா மாநாட்டு மண்டபத்தில் “ தேச அபிமாணி” என்னும் உயர் விருதினை பெற்றுள்ளார்கள்.

 01.திருக்கேதீஸ்வர ஆலயத்தின் பிரதம குருக்கள் சிவஶ்ரீ.தியாக கருனாகர குருக்கள் அவர்கள்
02.மன்னார் இந்து குருமார் பேரவையின் தலைவர் “தேச கீர்த்தி” சிவஶ்ரீ.மகா தர்மகுமார குருக்கள் அவர்கள்
03.எழுத்தூர் அகிலாண்டேஸ்வரி ஆலயத்தின் தலைவர் திரு. இ.பாலஸ்கந்தவேல் ஐயா அவர்கள்
04. மாந்தை மேற்கு கிராம உத்தியோகத்தர் திரு.சி.சிறிஸ்கந்தராஜா அவர்கள்

இவ்விருது பெற்ற நான்கு   “ தேச அபிமாணி” களுக்கும்  நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக பாராட்டி வாழ்த்துகின்றோம்.

தொகுப்பு-வை,கஜேந்திரன்-







மன்னாரை சேர்ந்த நால்வருக்கு “ தேச அபிமாணி” உயர் விருது-படங்கள் Reviewed by Author on September 14, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.