அண்மைய செய்திகள்

recent
-

மாற்றுத்திறனாளிகளிற்கு உலர் உணவு பொதி வழங்கள்

தமிழ் மாற்றுத்திறனாளி அமைப்பு  நேற்றய தினம் மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகப்பிரிவின் சன்னார் ஈச்சளவக்கை கிராமங்களில் மாற்று திறனாளிகளிற்கு முற்ப்பத்தி இரண்டு பயனாளிகற்கு உலர் உணவு பொதிகளை அவ்வமைப்பின் இணைப்பாளர்களில் ஜெயக்காந்தன் மற்றும் அரவிந்தன் அவர்களால் ஒழுங்கு படுத்தப்பட்டு வழங்கப்பட்டது இன்றய கொரோனா பாதிப்பில் மக்கள் உணவிற்கு அவதிபடும் இந்த நேரத்தில் இப்படியான உதவிகளை இந்த அமைப்பு முன்வந்து  உலர் உணவு பொதிகளை வழங்கி இருப்பதையிட்டு பயணாளிகள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது


மாற்றுத்திறனாளிகளிற்கு உலர் உணவு பொதி வழங்கள் Reviewed by Admin on May 20, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.