ஐ.பி.எல் போட்டியில் விளையாடப்போகும் ஈழத்தமிழன்!
ஆரம்பத்தில் 1114 கிரிக்கெட் வீரர்கள் ஏலத்தில் பதிவு செய்திருந்தபோதும் எட்டு உரிமையாளர்கள் தங்கள் வீரர்களின் பட்டியலை சமர்ப்பித்த பின்னர் இறுதி பட்டியல் தயாரிக்கப்பட்டது.
இதன்படி 31 இலங்கை வீரர்களில் 9 வீரர்களை இந்த ஏலத்திற்காக பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏலம் விடப்படும் இலங்கை வீரர்கள் பின்வருமாறு,
குசல் பெரேரா
திசாரா பெரேரா
கெவின் கோதிகோடா
மகீஷ் தீக்ஷனா
விஜயகாந்த் வியஸ்காந்த்
துஷ்மந்தா சமீரா
வாணிந்து ஹசரங்கா
தாசுன் ஷானகா
ஐ.பி.எல் போட்டியில் விளையாடப்போகும் ஈழத்தமிழன்!
Reviewed by Author
on
February 12, 2021
Rating:
No comments:
Post a Comment