அண்மைய செய்திகள்

recent
-

ஐ.பி.எல் போட்டியில் விளையாடப்போகும் ஈழத்தமிழன்!

விவோ ஐபிஎல் 2021 பிளேயர் ஏலப் பட்டியலில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விளையாட்டுவீரர் வியாஸ்காந்தின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள்ளது. எதிர்வரும் பிப்ரவரி 18 ஆம் தேதி சென்னையில் நடக்கவுள்ள இந்த ஏலத்தில் மொத்தம் 292 கிரிக்கெட் வீரர்கள் தேர்வாகவுள்ளனர்.

 ஆரம்பத்தில் 1114 கிரிக்கெட் வீரர்கள் ஏலத்தில் பதிவு செய்திருந்தபோதும் எட்டு உரிமையாளர்கள் தங்கள் வீரர்களின் பட்டியலை சமர்ப்பித்த பின்னர் இறுதி பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதன்படி 31 இலங்கை வீரர்களில் 9 வீரர்களை இந்த ஏலத்திற்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 ஏலம் விடப்படும் இலங்கை வீரர்கள் பின்வருமாறு, 
 குசல் பெரேரா 

 திசாரா பெரேரா 

 கெவின் கோதிகோடா 

 மகீஷ் தீக்ஷனா 

 விஜயகாந்த் வியஸ்காந்த் 

 துஷ்மந்தா சமீரா 

 வாணிந்து ஹசரங்கா 

 தாசுன் ஷானகா 

 இசுரு உதனா

ஐ.பி.எல் போட்டியில் விளையாடப்போகும் ஈழத்தமிழன்! Reviewed by Author on February 12, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.