இன்று இதுவரை 2,891 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 157,677 ஆக அதிகரிக்கின்றது.
No comments:
Post a Comment