அண்மைய செய்திகள்

recent
-

உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை விண்ணப்பங்கள் தொடர்பில் எடுக்கப்படவுள்ள தீர்மானம்

க.பொ.த உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இன்று (15) தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்று வரையில் அதிபர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் அதிபர் - ஆசிரியர்களினால் முன்னெடுப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, இதுவரை விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை விண்ணப்பங்கள் தொடர்பில் எடுக்கப்படவுள்ள தீர்மானம் Reviewed by Author on September 15, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.