அறிவிப்பு வெளியாகி ஓரிரு நிமிடங்களில் நிரம்பிய மன்னார் மதுக்கடைகள்.
அத்துடன் பெருங்குடி மக்கள் அனைவரும் 5000 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகளை கொண்டு வந்திருந்ததாக மதுபானசாலை நடத்துநர்களும் தெரிவிக்கின்றனர்
மதுபான கொள்வனவுக்கு என நீண்ட வரிசைகளில் காத்திருந்து மது போத்தல்களை பெற்று செல்வதை அவதானிக்ககூடியதால உள்ளது
குறிப்பாக முருங்கன் மதுபானசாலைக்கு முன்னால் சுமார் 100 மீட்டர் தூரம் வரை நீண்ட வரிசையில் இன்று மாலை தொடக்கம் மது பிரியர்கள் வரிசை காத்திருந்து மதுபானங்களை கொள்வனவு செய்வதமை குறிப்பிடதக்கது
அறிவிப்பு வெளியாகி ஓரிரு நிமிடங்களில் நிரம்பிய மன்னார் மதுக்கடைகள்.
Reviewed by Author
on
September 17, 2021
Rating:
No comments:
Post a Comment