அண்மைய செய்திகள்

recent
-

படகில் தப்பிய இலங்கை அகதிகள்? - அகதிகள் முகாம்களில் போலீசார் ஆய்வு

தமிழக அகதிகள் முகாமில் இருந்து 64 இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக தப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை நாட்டில் இருந்து வரக்கூடிய அகதிகளுக்காக தமிழகத்தில் 109 அகதிகள் முகாம்கள் உள்ளன.தற்போதைய நிலவரப்படி தமிழ்நாட்டில் உள்ள 109 முகாம்களில் 65 ஆயிரம் அகதிகள் தங்கியுள்ளனர். 

இந்த நிலையில், தென் மாவட்டங்களில் உள்ள முகாம்களில் வசிக்கக்கூடிய இலங்கைத் தமிழர்கள் 64 பேர் கடந்த செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் கேரள மாநிலம் சென்று அங்கு சுமார் 45 லட்ச ரூபாய் மதிப்பில் இந்திய பதிவு பெற்ற படகை விலைக்கு வாங்கியதாக கூறப்படுகிறது

படகில் தப்பிய இலங்கை அகதிகள்? - அகதிகள் முகாம்களில் போலீசார் ஆய்வு Reviewed by Author on October 09, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.