அண்மைய செய்திகள்

recent
-

வவுனியா குடியிருப்பு பகுதியில் வீட்டினை உடைத்து கொள்ளை!

வவுனியா குடியிருப்பு பகுதியில் வீட்டினை உடைத்து பெருமளவு பணம் நகை கொள்ளையிடப்பட்டுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை வீட்டில் யாருமில்லாததை அறிந்த இனம்தெரியாத நபர்கள் வீட்டின் பிரதான வாயிலை உடைத்து உள்ளே நுளைந்துள்ளனர். இதன்போது அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த நான்கு பவுண்நகை மற்றும் 3 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணம் எனபனவற்றை கொள்ளையிட்டுச்சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

வவுனியா குடியிருப்பு பகுதியில் வீட்டினை உடைத்து கொள்ளை! Reviewed by Author on October 02, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.