டயகம ஆக்ரோயா ஆற்றிலிருந்து பெண்ணின் சடலம் கண்டெடுப்பு
குறித்த பெண் நீரில் அடித்துக் கொண்டு வந்து உயிரிழந்தாரா அல்லது ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது எவராவது கொலை செய்து ஆற்றில் எறிந்து சென்றார்களா என்பது தொடர்பாக பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலும், மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை டயகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
டயகம ஆக்ரோயா ஆற்றிலிருந்து பெண்ணின் சடலம் கண்டெடுப்பு
Reviewed by Author
on
December 07, 2021
Rating:
No comments:
Post a Comment