இரண்டு வாரங்களுக்கு முடக்கப்படுகின்றது நாடு? – ஆராய்கின்றது அரசாங்கம் – இரகசியத்தகவலை வெளியிட்ட இராணுவத்தளபதி?
குறிப்பாக இலங்கையில் நாள் ஒன்றுக்கு 700 இற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். அதேபோன்று 15 முதல் 20 வரையான கொரோனா மரணங்களும் பதிவாகி வருகின்றன என்பதுக் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, எதிர்வரும் காலங்களில் தனிமைப்படுத்தல் ஊடரங்கு அமுலிலுள்ள காலப்பகுதியிலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன் ஊடாக இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அதாவது நாடு இரண்டு வாராங்களுக்கு முடக்கப்படவுள்ளது என்பதனை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா உறுதிப்படுத்தியுள்ளார் என்றே பார்க்கப்படுகின்றது.
இரண்டு வாரங்களுக்கு முடக்கப்படுகின்றது நாடு? – ஆராய்கின்றது அரசாங்கம் – இரகசியத்தகவலை வெளியிட்ட இராணுவத்தளபதி?
Reviewed by Author
on
December 06, 2021
Rating:
No comments:
Post a Comment