மின்வெட்டை நிறுத்த முடியாது; எண்ணெய் கிடைத்தாலும் வெட்ட வேண்டும் - இ.மி.சபை
குறித்த நேரத்தில் எரிபொருளை வழங்கியிருந் தால் மின் தடையை குறைத்திருக்க முடியும் எனவும், ஆனால் மின்வெட்டை முற்றாக நிறுத்த முடியாது எனவும் மின்சார சபையின் பேச்சாளர் தெரிவித்தார்.
நீர் மின் நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களில் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக அதிகளவு நீரை பயன்படுத்துவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மின்வெட்டை நிறுத்த முடியாது; எண்ணெய் கிடைத்தாலும் வெட்ட வேண்டும் - இ.மி.சபை
Reviewed by Author
on
March 07, 2022
Rating:
No comments:
Post a Comment