மன்னாரில் வாகனத்தில் திடீரென உயிரிழந்த இரு இளம் குடும்பஸ்தர்கள்.
மேலும் குறித்த வாகனத்தில் வந்த இருவரும் சுகவீனமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அமைக்கப்பட்டனர்.
பேசாலையைச் சேர்ந்த எம்.பிரதீப் (வயது-26) மற்றும் காட்டாஸ் பத்திரியை சேர்ந்த எம்.மசூர் (வயது-35) ஆகிய இரு இளம் குடும்பத்திலே இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.
திடீர் சுகயீனமடைந்து மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கும் முன் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் உறுதி செய்துள்ளனர்.
வாகனம் ஒன்றில் 4 பேர் கொழும்பு நோக்கிப் பயணித்த நிலையில் நோய்வாய்ப்பட்டதாக தெரிவித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் அவர்கள் உயிரிழந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது.
தற்போது உயிரிழந்த குடும்பஸ்தர்களின் சடலங்கள் யாழ் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
மேலும் மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் இருவரை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்
மன்னாரில் வாகனத்தில் திடீரென உயிரிழந்த இரு இளம் குடும்பஸ்தர்கள்.
Reviewed by Author
on
May 31, 2022
Rating:
No comments:
Post a Comment