மன்னாரில் மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி நாளை ஆரம்பம்.
குறித்த இரு நாள் சுற்றுப்போட்டியில் 10 கழகங்கள் கலந்து கொள்ள உள்ளது.
இறுதி நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (29) மாலை 4 மணிக்கு மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெறும்.
-குறித்த நிகழ்வில் விருந்தினர்களாக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை பி.கிறிஸ்து நாயகம் அடிகளார்,மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெல் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி நாளை ஆரம்பம்.
Reviewed by Author
on
May 27, 2022
Rating:
No comments:
Post a Comment