இலங்கையில் இருந்து மேலும் 6 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்.
இந்த நிலையில் இன்று தனுஷ்கோடி அடுத்த கம்பிபாடு பகுதியில் ஒரு குடும்பம், தனி நபர் ஒருவரை சேர்த்து 3 சிறுவர்கள் உட்பட 6 பேர் தஞ்சம் அடைந்துள்ளனர்.
மேலும் தஞ்சம் அடைந்தவர்களை கடலோர காவல் குழும போலீசார் விசாரணைக்காக மண்டபம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
மேலும் அகதிகளாக வந்தவர்களை மரைன் போலீசார் விசாரணை நடத்தி பின்னர் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட உள்ளனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை (26) இரவு 07.00 மணிக்கு தலைமன்னாரில் இருந்து குறித்த இரு குடும்பத்தை சேர்ந்த 6 நபர்கள் இலங்கை படகு மூலம் தனுஷ்கோடிக்கு பயணத்தை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் இருந்து மேலும் 6 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்.
Reviewed by Author
on
July 27, 2022
Rating:
No comments:
Post a Comment