இளைஞர் பாராளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடுபவர்களுக்கு தேர்தல் தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டமொன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.
வவுனியா,மன்னார்.கிளிநொச்சி,முல்லைத்தீவு,மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய 05 மாவட்டங்களில் போட்டியிடும் சுமார்105 வேட்பாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.இதன் போது தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பனிப்பாளர் நாயகம் பியும் பெரேரா கலந்து கொண்டு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இத்தேர்தல் தொடர்பான விளக்கங்களை தெரிவித்தார்.மேற்படி தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் 18 பேரும்,வவுனியா மாவட்டத்தில் 19 பேரும்,கிளிநொச்சி மாவட்டத்தில் 08பேரும்,முல்லைத்தீவு மாவட்டத்தில் 08 பேரும்,யாழ் மாவட்டத்தில் 52பேரும் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இளைஞர் பாராளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடுபவர்களுக்கு தேர்தல் தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டமொன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.
Reviewed by NEWMANNAR
on
September 30, 2009
Rating:
No comments:
Post a Comment