2004 ம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலை நடந்து சுமார் 5 வருடங்கள் பூர்த்தியாகும் நிலையில் அத் தாக்கத்தால் உயிரிழந்த அனைத்துத் தமிழ் உறவுகளுக்கும் மன்னார் நெட் இணையம் தனது அஞ்சலியைத் தெரிவித்து நிற்பதுடன், உறவுகளை இழந்த உறவினர்களுடன் துயரையும் பகிர்ந்துகொள்கிறது.
No comments:
Post a Comment