அண்மைய செய்திகள்

recent
-

அடை மழை காரணமாக வடக்கு, கிழக்கில் 93,000 குடும்பங்கள் பாதிப்பு


வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடந்த சில தினங்களாகப் பெய்த அடை மழை காரணமாக 92 ஆயிரத்து 944 குடும்பங்களைச் சேர்ந்த 3 இலட்சத்து 30 ஆயிரத்து 584 பேர் பாதிக்கப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மாவட்ட இணைப்பாளர்கள் நேற்று தெரிவித்தனர்.
மேலும் வாசிக்க >>>
அடை மழை காரணமாக வடக்கு, கிழக்கில் 93,000 குடும்பங்கள் பாதிப்பு Reviewed by NEWMANNAR on December 17, 2009 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.