வங்காலையில் புதிய வரலாறு படைத்த "மரிசித்தாள்" நாடகம்-(பட இணைப்பு)

யுத்தம் முடிவுற்ற நிலையில் இதனை மேடையேற்றியே தீருவது என்ற மனவுறுதியுடன் இதற்கு தளம் அமைத்துக் கொடுத்தவர் வங்காலை புனித ஆனாள் ஆலய பங்குத் தந்தை அருட்திரு.ஜெயபாலன் குரூஸ் அடிகளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நவீன தொழிநுட்பம் புகுந்து விளையாடும் கொலிவூட் ஆங்கிலத் திரைப் படங்களும், பாலியல், வன்செயல்களைத் தூண்டுகின்ற சாக்கடை தமிழ்ச் சினிமாக்களும்- தொலைக்காட்சி சின்னத்திரை நாடகங்களும் ஆக்கிரமித்து நிற்கும் இக்கால கட்டத்தில், இவற்றின் ஆதிக்கத்தையெல்லாம் உடைத்தெறியும் வல்லமை கிராமிய நாடகங்களுக்கு உண்டு என்பதை இந்த "மரிசித்தாள்" நாடகம் நிரூபித்துள்ளது.
அ.நிஷாந்தன் வாஸ்
வங்காலையில் புதிய வரலாறு படைத்த "மரிசித்தாள்" நாடகம்-(பட இணைப்பு)
Reviewed by NEWMANNAR
on
January 06, 2010
Rating:
No comments:
Post a Comment