(18-11-2010) -மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் நிலவிவரும் பாடசாலை சிற்றுழியர்களுக்காண பதவி வெற்றிடத்தினை நிரப்புவதற்காக இன்று (18-11-2010) மன்னார் வலையக் கல்விப்பணிமனையில் நடாத்தப்பட்ட நேர்முகத்தேர்வானது அநிதியான முறையில் இடம்பெற்றுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உருப்பினர் அ.செல்வம் அடைக்களநாதன் தெரிவித்தார்.
மன்னார் பாடசாலை சிற்றுழியர்களுக்காண நடாத்தப்பட்ட நேர்முகத்தேர்வானது அநிதியான முறையில் இடம்பெற்றுள்ளதாக அ.செல்வம் அடைக்களநாதன் குற்றம் சுமத்தியிள்ளார்
Reviewed by NEWMANNAR
on
November 19, 2010
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 19, 2010
Rating:

No comments:
Post a Comment