அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் அடை மழை : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு (பட இணைப்பு)

மன்னாரில் நேற்று புதன் கிழமை மாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வந்தமையினால் மன்னாரின் பல கிராமங்கள் மழை நீரில் மூழ்கியுள்ளதோடு மக்கள் இன்று இடம்பெயர்ந்து உறவினர்களின் வீடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். சாந்திபுரம், எமிழ்நகர், நூறுவீட்டுத்திட்டம், எழுத்தூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் மேலும் படிக்க
மன்னாரில் அடை மழை : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு (பட இணைப்பு) Reviewed by NEWMANNAR on November 25, 2010 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.