அண்மைய செய்திகள்

recent
-

முந்திச் செல்ல வழிவிடாததால் தனியார் பஸ் சாரதி மீது கடற்படையினர் தாக்குதல்: மன்னாரில் சம்பவம்

06-12-2010]மடுவில் இருந்து மன்னாருக்கு பயணிகளை ஏற்றி வந்துகொண்டிருந்த தனியார் பஸ் சாரதி ஒருவர் கடற்படைக் குழுவினரால் நேற்று தாக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஆரோக்கியம் தவப்பிரகாசம் (வயது-41) என்பவரையே கடற்படைக் குழுவினர் தாக்கியுள்ளனர். அனுமதித்துள்ளனர்.

முந்திச் செல்ல வழிவிடாததால் தனியார் பஸ் சாரதி மீது கடற்படையினர் தாக்குதல்: மன்னாரில் சம்பவம் Reviewed by NEWMANNAR on December 06, 2010 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.