அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் கன மழை மக்களின் இயல்பு நிலை பாதிப்பு

மன்னாரில் நேற்று முதல் கடும் மழை பெய்து வருகின்றது.அதாவது தற்போது இலங்கையில் வடக்கு கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் கடும் மழை பெய்து வருகின்றது.


இதில் மன்னார் மாவட்டத்திலும் சில நாட்களிற்கு கன மழை பெய்யும் என வானிலை அவதானிப்பு மையம் தெரிவித்துள்ளது.இதனை தொடர்ந்து மன்னாரில் பெய்து வரும் அடை மழை காரணமாக மக்களின் அன்றாட வாழ்வில் பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது.

அதாவது வேலைக்கு செல்பவர்கள்.பாடசாலைமாணவர்கள்,விவசாயிகள் என பலரும் அவதிக்குள்ளாவதாக அறியப்படுகின்றது.மழை மேலும் தொடருமாயின்   வெள்ள அபாயம் நிகழும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது,
மன்னாரில் கன மழை மக்களின் இயல்பு நிலை பாதிப்பு Reviewed by Admin on November 25, 2011 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.