அண்மைய செய்திகள்

recent
-

இலுப்பைக்கடவை பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது

மன்னார் இலுப்பைக்கடவை பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் மத்திய மாகாண தீவிரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.வில்பத்து சரணாலயப் பகுதியில் 2006-05-27 இல் ஜீப் ஒன்றில் சென்ற ஏழு பேர் குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவத்துடன் இவருக்குத் தொடர்பு இருப்பதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சந்தேகநபர் தற்போது கண்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இலுப்பைக்கடவை பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது Reviewed by Admin on January 26, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.