இரத்த தான நிகழ்வில் கலந்து கொண்ட மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் இ.செஞ்சிலுவை சங்க மன்னார் கிளை.
இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் மன்னார் கிளை உலக செஞ்சிலுவைத் தினத்தினை முன்னிட்டு செவ்வாய்கிழமை 8ம் திகதி ( 8.05.2012) அன்று காலை 9 மணி தொடக்கம் பி.ப 3 மணி வரையில் மன்னார் பொது வைத்தியசாலையில் இரத்த வங்கியில் ( Blood Bank) இல் இரத்ததான நிகழ்வினை நடாதியமை குறிப்பிட்த்தக்கது.Rukshan Oswald
Branch Executive Officer - Mannar Branch
Sri Lanka Red Cross Society
No.04 Field Lane, Sinnakadai Mannar
இரத்த தான நிகழ்வில் கலந்து கொண்ட மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் இ.செஞ்சிலுவை சங்க மன்னார் கிளை.
Reviewed by NEWMANNAR
on
May 09, 2012
Rating:
Reviewed by NEWMANNAR
on
May 09, 2012
Rating:


No comments:
Post a Comment