அண்மைய செய்திகள்

recent
-

இரத்த தான நிகழ்வில் கலந்து கொண்ட மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் இ.செஞ்சிலுவை சங்க மன்னார் கிளை.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் மன்னார் கிளை உலக செஞ்சிலுவைத் தினத்தினை முன்னிட்டு செவ்வாய்கிழமை 8ம் திகதி ( 8.05.2012) அன்று காலை 9 மணி தொடக்கம் பி.ப 3 மணி வரையில் மன்னார் பொது வைத்தியசாலையில் இரத்த வங்கியில் ( Blood Bank) இல் இரத்ததான நிகழ்வினை நடாதியமை குறிப்பிட்த்தக்கது.
இந்த உயிர் காக்கும் நடவடிக்கையில் இரத்ததானம்வழங்கிய அனைவருக்கும் மன்னார் கிளை யின் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்ளுகின்றேம்;

Rukshan Oswald
Branch Executive Officer - Mannar Branch
Sri Lanka Red Cross Society
No.04 Field Lane, Sinnakadai Mannar


இரத்த தான நிகழ்வில் கலந்து கொண்ட மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் இ.செஞ்சிலுவை சங்க மன்னார் கிளை. Reviewed by NEWMANNAR on May 09, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.