உயர்தர பரீட்சை நாளை ஆரம்பம் _
2012 ஜீ.சீ.ஈ.உயர்தரப் பரீட்சைகள் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகின்றது.
ஜீ.சீ.ஈ. உயர்தர புதிய பாடத்திட்டத்தின் கீழ் 2 இலட்சத்து 36 ஆயிரத்து 25 மாணவர்களும் பழைய பாடத்திட்டத்தின் படி 41646 மாணவர்களும் இப்பரீட்சைக்குத் தோற்றுகின்றனர் ௭ன இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.
அனைத்து மாணவர்களுக்கும் மன்னார் இணையம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.
உயர்தர பரீட்சை நாளை ஆரம்பம் _
Reviewed by NEWMANNAR
on
August 05, 2012
Rating:

No comments:
Post a Comment