அண்மைய செய்திகள்

recent
-

இடைநிலை பாடசாலை அபிவிருத்தித் திட்ட செயலமர்வு

இடைநிலைப் பாடசாலை அபிவிருத்தி மற்றும் பராமரிப்பு நிதி வழங்கல் நிகழ்ச்சித்திட்டத்திற்கான அதிபர், பிரதிஅதிபர் மற்றும் பொறுப்பாசிரியர்களுக்கான அறிவுறுத்தற் செயலமர்வு வடமாகாணத்தில் முதலாவதாக மன்னார் வலயத்தில் 10.09.2012 திங்கட் கிழமையன்று வலய முகாமைத்துவ மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் வடமாகாண EKSP திட்டமுகாமையாளர் கலந்து கொண்டதுடன் இந் நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான விளக்கங்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இடைநிலை பாடசாலை அபிவிருத்தித் திட்ட செயலமர்வு Reviewed by Admin on September 17, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.