தேசியமட்ட கண்காட்சிக்காக மன்னார் வலய பாடசாலை ஆக்கங்கள் தெரிவாயின
தேசிய மட்டத்தில் செப்தெம்பர் 30 தொடக்கம் ஒக்டோபர் 2ம் திகதி வரை பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள புத்தாக்கக் கண்காட்சியில் மன்னார் வலயப் பாடசாலைகளில் இருந்து 5 புத்தாக்கங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
விபரம்
- செல்வி. ஆர். விஸ்டம் பிறைற் (புனித சவேரியார் பெண்கள் கல்லூரி) – இயற்கை தலைக்கவசம்
- செல்வி. எஸ். ஆன்ஜிகா (புனித சவேரியார் பெண்கள் கல்லூரி) - இயற்கை பாதணி
- செல்வி .ஜே. எம். ஆன்ஸ்ரிகா சோசை (வங்காலை புனித ஆனாள் ம.ம.வி ) – நீர் வடிகட்டி
- செல்வன் . எஸ். சச்சின் (சிலாவத்துறை அ.மு.க.பாடசாலை) – வரம்பு வெட்டும் கருவி , மா அரிக்கும் கருவி
தேசியமட்ட கண்காட்சிக்காக மன்னார் வலய பாடசாலை ஆக்கங்கள் தெரிவாயின
Reviewed by NEWMANNAR
on
September 28, 2012
Rating:

No comments:
Post a Comment