அண்மைய செய்திகள்

recent
-

அல்அஸ்ஹர் ம.வித்தியால ஒழுங்கை மிகவும் சீர்குலைந்த நிலையில் காணப்படுகின்றது.

 மன்னார் உப்புக்குளம் கிராமத்தில் அமைந்தருக்கும் மன்/அல்அஸ்ஹர் ம.வித்தியால ஒழுங்கை மிகவும் சீர்குலைந்த நிலையில் காணப்படுகின்றது.


 இப்பாதையை அனேக பாடசாலை மாணவர்கள் பாடசாலை நேரங்களில் பாவித்து வருவதனால் இப்பாதையினைச் செப்பனிடுவதற்கு உரிய அதிகாரிகள் கவனமெடுக்க வேண்டும் என்று உப்புக்குளம் கிராமமக்கள்  மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றார்கள்
அல்அஸ்ஹர் ம.வித்தியால ஒழுங்கை மிகவும் சீர்குலைந்த நிலையில் காணப்படுகின்றது. Reviewed by Admin on March 10, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.