பௌத்தர்கள் ஏனைய மதத்தினரை மதிக்க வேண்டும்: ஜனாதிபதி
.jpg)
மாத்தறை வெஹெரஹேன ரஜ மஹா விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
.jpg)
எங்களுக்கு எதிராக பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்த காத்திருப்பவர்களுக்கு கைகொடுக்கும் வகையில் எமது செயற்பாடுகள் அமைந்துவிடக் கூடாது. மாறாக உலகமே நம்மை அவதானித்துக்கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் முன்மாதிரியானவர்கள் இருக்கும் வகையில் எமது செயற்பாடுகள் அமைய வேண்டும் என்றார்.
பௌத்தர்கள் ஏனைய மதத்தினரை மதிக்க வேண்டும்: ஜனாதிபதி
Reviewed by Admin
on
April 01, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment