மன்னார் நீதவான் யூட்சன் கல்முனைக்கு இடமாற்றம்
இதனால் மன்னார் நீதவான் ஏ.பி.யூட்சன் கல்முனை நீதவான் நீதிமன்றத்திற்கும் கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வான் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்திற்கும் இடமாற்றப்பட்டுள்ளனர். இதேவேளை, மன்னார் நீதவான் ஏ.பி.யூட்சனை அமைச்சர் றிசாட் பதியுதீன் தொலைபேசி ஊடாக அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணைகள் மன்னார் நீதிமன்றத்தில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அண்மைக் காலத்தில் நீதிபதிகளின் இடமாற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மூத்த சட்டத்தரணிகள் ஐந்து பேரைக் கொண்ட விசேட குழு ஒன்றை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் நீதவான் யூட்சன் கல்முனைக்கு இடமாற்றம்
Reviewed by Admin
on
April 25, 2013
Rating:

No comments:
Post a Comment