அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறைகளை விபரித்து சர்வதேச மன்னிப்பு சபை அறிக்கை வெளியீடு

இலங்கை அரசாங்கம், கடந்த காலங்களில் தீவிரவாதத்தை ஒடுக்க மேற்கொண்ட அச்சுறுத்தல், சித்திரவதை, சிறையடைப்பு மற்றும் வன்முறை தாக்குதல்கள் என்பவை தொடர்பில் சர்வதேச மன்னிப்பு சபை இந்த வாரத்தில் அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளது.


 தீவிரவாதம் மீதான தாக்குதல் என்ற தலைப்பில் இந்த அறிக்கை வெளியிடப்படவுள்ளது. இலங்கை அரசாங்கம், தமது அதிகாரத்தைக் கொண்டு ஊடகம், எதிர்க்கட்சி, போன்றவற்றை அடக்கியது மட்டுமல்லாமல், படையினரின் தீங்கு செயல்களையும் ஊக்குவித்து வந்துள்ளது.

 இந்தநிலையில் தமது அறிக்கையில் இலங்கை அரசாங்கத்தின் வாய்மூல, செயல்மூல மற்றும் கொலைகள் தொடர்பில் விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை குறிப்பிட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறைகளை விபரித்து சர்வதேச மன்னிப்பு சபை அறிக்கை வெளியீடு Reviewed by Admin on April 28, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.