றீலோட் போட மறுத்ததால் கஞ்சா பொட்டலம் வைத்த பொலிஸார்.

எனினும் உரிமையாளா் றீலோட் செய்துவிட மறுக்கவே “நான் யார் என்று உனக்கு நாளை காட்டுகின்றேன்” என்று கூறிச் சென்றுள்ளார்.
பின்னா் அங்கு கூடிய பொதுமக்கள் நியாயம் கேட்க ஆரம்பிக்க தொடங்கியதும் அங்கு நிற்பது தமக்கு ஆபத்து என எண்ணிய காவல்துறையினா் அவ்விடத்தை விட்டு அகன்று சென்றுவிட்டனா். இச்சம்பவத்தை நேரில் கண்ணுற்ற பொதுமக்கள் பலரும் காவல்துறையினரின் கீழ்த்தரமான வேலையைக் கண்டு தமக்குள்ளே இதுதான் காவல்துறையினரின் சேவையா? என முணுமுணுத்துச் சென்றனா்.
மன்னார் இணையத்துக்காக வன்னி மைந்தன்
றீலோட் போட மறுத்ததால் கஞ்சா பொட்டலம் வைத்த பொலிஸார்.
Reviewed by மன்னார் மன்னன்
on
April 25, 2013
Rating:

No comments:
Post a Comment