இளைஞர்கள் நாட்டின் அபிவிருத்திக்கு உயர்ந்த பங்களிப்பினை நல்க கூடியவர்கள்
இளைஞர்கள் நாட்டின் அபிவிருத்திக்கு அதி உயர்ந்த பங்களிப்பினை நல்க கூடியவர்கள் அவர்களது திறமைதுடிப்பு மிக்க செயற்பாடு என்பன வெளிக்காட்டப்பட வேண்டும்.வெற்றி பெறுபவர்கள் தோல்வியடைபவர்களின் மன நிலையினை புரிந்து கொண்டு விட்டுக் கொடுப்புடன் செயற்பட வேண்டும் தோல்வி என்பது வெற்றியினை அடைந்து கொள்ள கிடைக்கும் ஒரு படியாகும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
இன்று இடம் பெற்ற இந்த தேர்தலில் என்.பர்வீஸ் 182 வாக்குகளையும ஜூனைத் ஜரீத்-207 வாக்குகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இளைஞர்கள் நாட்டின் அபிவிருத்திக்கு உயர்ந்த பங்களிப்பினை நல்க கூடியவர்கள்
Reviewed by Admin
on
May 04, 2013
Rating:

No comments:
Post a Comment