மன்னார்-முசலி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் திவிநெகும தேசிய வேலைத்திட்டம் -2013 கட்டம் 5
மன்னார்-முசலி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 20 கிராம உத்தியோகத்தர் பிரிவிற்கு பொருளாதார அபிருத்தி அமைச்சினால் நடைமுறைபடுத்தப்படும் கிராமங்கஞக்கு பழமரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு இன்று முசலி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் மற்றும் உதவி திட்ட பணிப்பாளினாலும் கிராமங்கங்கஞக்கு வினியோகிப்பதற்கு பட்டதாரி பயிலுனர்களிடம் வழங்கி வைக்கப்;பட்டது.
இன் நிகழ்வில் பிரதேச செயலகத்தில் பணியாற்றும் அபிவிருத்தி இணைப்பாளரும் முசலி பிரதேச இனக்கசபை தலைவரும்மான முஹம்மட் றாபி (மௌலவி) அவரினால் பயனாளி ஒருவருக்கு பழமரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
மன்னார்-முசலி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் திவிநெகும தேசிய வேலைத்திட்டம் -2013 கட்டம் 5
Reviewed by NEWMANNAR
on
July 11, 2013
Rating:

No comments:
Post a Comment