அண்மைய செய்திகள்

recent
-

விபத்தில் இரு படையினர் பலி

கிளிநொச்சி, திருமுருகண்டியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.


 மோட்டர் சைக்கிளும் டிப்பர் ரக வாகனமும் மோதியமையினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

உயரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


விபத்தில் இரு படையினர் பலி Reviewed by Admin on July 08, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.