இந்திய மீனவர்கள் 21 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு
பொலிஸாரின் விசாரணைகளை தொடர்ந்து மன்னார் நீதிமன்றில் இவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போது, இவர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பின்னர், இவர்கள் மீண்டும் நேற்று வெள்ளிக்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம், குறித்த மீனவர்களை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இந்திய மீனவர்கள் 21 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு
Reviewed by Admin
on
July 20, 2013
Rating:
No comments:
Post a Comment