இலங்கையில் எயிட்ஸ் தீவிரம்: ஆறுமாதத்துக்குள் 16 பேர் பலி
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தம் மற்றும் வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களின் படையெடுப்பு என்பன காரணமாக அண்மைக்காலங்களில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கத தொடங்கியுள்ளது.
இந்நிலையில் இந்த ஆண்டின் முதல் 6 மாத காலப் பகுதியில் நாட்டில் 16 பேர் எயிட்ஸ் நோயினால் உயிரிழந்துள்ளதாக எச்.ஐ.வி. மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு வேலைத்திட்டப் பணிப்பாளர் வைத்தியர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த 6 மாத காலப்பகுதியில் எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளான 90 பேர் இனங் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 7 குழந்தைகளும் அடங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் எயிட்ஸ் தீவிரம்: ஆறுமாதத்துக்குள் 16 பேர் பலி
Reviewed by Admin
on
July 21, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment