அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் உட்பட நாடளாவிய ரீதியில் சகல முஸ்லிம் அரச ஊழியர்களுக்கு முன்கூட்டியே சம்பளம்!

நோன்புப் பெருநாளை முன்னிட்டு மன்னார் உட்பட நாடளாவிய ரீதியில் சகல முஸ்லிம் அரசாங்க ஊழியர்களுக்கும் அடுத்த மாதம் 07ம் திகதி சம்பளம் வழங்கப்படவுள்ளது.


 இதனை திறைசேரி சகல அரச திணைக்களத் தலைவர்களுக்கும் அறிவித்துள்ளது.

 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதற்கான பணிப்புரையை திறைசேரிக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


மன்னார் உட்பட நாடளாவிய ரீதியில் சகல முஸ்லிம் அரச ஊழியர்களுக்கு முன்கூட்டியே சம்பளம்! Reviewed by Admin on July 21, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.