அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் கடல் தொழில் மந்த கதியில்-மீனவர்கள் கவலை!

மன்னார் மாவட்டத்தில் கடந்த பல வாரங்களாக மீன்பிடித் தொழிலில் பாரிய மந்த நிலை ஏற்பட்டுள்ளமையினால் மீனவ குடும்பங்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.


 கால நிலை மாற்றம் காரணமாக கடலில் காற்று வீசி வருகின்ற நிலையில் மீன்பிடி குறைவாக காணப்படுகின்றது.

 இதனால் மீனவர்கள் அதிகளவான எரிபொருட்களை பயன்படுத்தி தொழிலுக்குச் செல்கின்ற போதும் எரிபொருட்களுக்கு செலவிடுகின்ற பணத்தைக்கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் தாம் உள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மன்னாரில் கடல் உணவுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு கடல் உணவுகளின் விலை மன்னாரில் தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது.


மன்னாரில் கடல் தொழில் மந்த கதியில்-மீனவர்கள் கவலை! Reviewed by Admin on July 21, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.