மன்னாரில் கடல் தொழில் மந்த கதியில்-மீனவர்கள் கவலை!
கால நிலை மாற்றம் காரணமாக கடலில் காற்று வீசி வருகின்ற நிலையில் மீன்பிடி குறைவாக காணப்படுகின்றது.
இதனால் மீனவர்கள் அதிகளவான எரிபொருட்களை பயன்படுத்தி தொழிலுக்குச் செல்கின்ற போதும் எரிபொருட்களுக்கு செலவிடுகின்ற பணத்தைக்கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் தாம் உள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மன்னாரில் கடல் உணவுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு கடல் உணவுகளின் விலை மன்னாரில் தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது.
மன்னாரில் கடல் தொழில் மந்த கதியில்-மீனவர்கள் கவலை!
Reviewed by Admin
on
July 21, 2013
Rating:

No comments:
Post a Comment