அண்மைய செய்திகள்

recent
-

குழந்தையைப் பிரசவித்து உயிரோடு புதைத்துவிட்டு தாய் தலைமறைவு!

பிறந்த சிலநேரத்தில் தனது குழந்தையை மண்ணுக்குள் புதைத்து விட்டு தாய் ஒருவர் தலைமறைவாகியுள்ள சம்பவம் ஒன்று வவுனியா கிடாச்சூரி அம்மிவைத்தான் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது



 கணவன் வெளிநாட்டில் தொழில்புரிந்து வரும் நிலையில் 7 வயது மகனுடன் அம்மிவைத்தான் கிராமத்தில் வசித்து வந்த குறித்த தாயொருவரே இவ்வாறு தலைமறைவாகியுள்ளார்.

 இதுகுறித்து தகவல் அறிந்த அயலவர்களினால் பொலிஸாரிடம் முறையிட்டதையடுத்து, குழந்தையின் சடலத்தை மீட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்


குழந்தையைப் பிரசவித்து உயிரோடு புதைத்துவிட்டு தாய் தலைமறைவு! Reviewed by Admin on July 14, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.