அண்மைய செய்திகள்

recent
-

கருத்தரங்குகளுக்கு தடை

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைகள் தொடர்பிலான கருத்தரங்குகள், வகுப்புகள், மாதிரி வினாப்பத்திர கலந்துரையாடல் போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 இந்த தடை பரீட்சைகள் ஆணையாளரினால் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை எதிர்வரும் ஒகஸ்ட் 20ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை அமுலிருக்கும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைகள் எதிர்வரும் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்தரங்குகளுக்கு தடை Reviewed by Admin on August 18, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.