கருத்தரங்குகளுக்கு தடை
இந்த தடை பரீட்சைகள் ஆணையாளரினால் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை எதிர்வரும் ஒகஸ்ட் 20ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை அமுலிருக்கும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைகள் எதிர்வரும் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்தரங்குகளுக்கு தடை
Reviewed by Admin
on
August 18, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment