அண்மைய செய்திகள்

recent
-

இலங்­கையில் புகைப்பவர்களின் எண்­ணிக்கை 7 வீதத்­தினால் குறைவு : சுகா­தார அமைச்சு

இலங்­கையில் புகைத்தல் பாவ­னை­யா­ளர்­களின் எண்­ணிக்கை 7 வீதத்­தினால் குறை­வ­டைந்­துள்­ள­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது. கடந்த ஆண்­டுடன் ஒப்­பி­டு­கையில் இவ்­வ­ருடம் புகைப்­ப­வர்­களின் எண்­ணிக்கை வெகு­வாகக் குறைந்­துள்­ளது எனவும் அமைச்சு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

 மூதா­தை­யர்­க­ளி­டையே அதி­க­ளவில் புகை­யிலைப் பாவனை காணப்­பட்­டது. எனினும் தற்­போ­தைய இளை­ஞர்கள் மத்­தியில் புகை­யிலைப் பாவனை வெகு­வாகக் குறைந்­துள்­ளது. தற்­போது சிக­ரெட்­டுக்­களின் விலை உயர்வும் மக்கள் மத்­தியில் குறிப்­பாக இளையோர் மத்­தியில் ஏற்­ப­டுத்­தப்­பட்ட விழிப்­பு­ணர்வு மற்றும் புகைத்­த­லுக்கு எதி­ரான செயற்­றிட்­டங்­களின் ஊடாக மக்­களைத் தெளிவு படுத்­தி­ய­மையும் புகைத்தல் பாவனை குறை­வ­டை­வ­தற்கு முக்­கிய கார­ண­மாகும் எனவும் அமைச்சு சுட்டிக் காட்­டி­யுள்­ளது.

 இதே­வேளை, இலங்­கையில் ஒரு நாளைக்கு சுமா­ராக ஆயிரம் பேர் இறக்­கின்­றனர். இதில் குறைந்­தது 650 பேர் இவ்­வா­றான புகைத்தல் மற்றும் மதுபான பாவனையினால் இறக்கின்றனர் எனவும் சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.


இலங்­கையில் புகைப்பவர்களின் எண்­ணிக்கை 7 வீதத்­தினால் குறைவு : சுகா­தார அமைச்சு Reviewed by Admin on August 16, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.