வடக்கிற்கான ரயில் சேவை பாதிப்பு
எண்ணெய் ஏற்றிக்கொண்டு அநுராதபுரத்திற்கு பயணித்த ரயில் தடம்புரண்டதில் வடக்கிற்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது.
தலாவ எனுமிடத்திலேயே இன்று அதிகாலை ரயில் எஞ்சினுடன் ரயில் எண்ணெய் தாங்கிகள் மூன்று தடம்புரண்டுள்ளன.
இதனால் வடக்கிற்கான ரயில் சேவையை சீர்படுத்துவதற்கு 3 மணித்தியாலயங்கள் தேவையென கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது.
வடக்கிற்கான ரயில் சேவை பாதிப்பு
Reviewed by Admin
on
September 21, 2013
Rating:

No comments:
Post a Comment