அண்மைய செய்திகள்

recent
-

பதவிக்காக அன்று சிந்திக்காததை, இன்று சந்திரகாந்தன் சிந்திப்பது பொருத்தமற்றது! கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர்

அரசிடம் ஒட்டி பதவிகளை அனுபவித்த முன்னால் முதல்வர் சி.சந்திரகாந்தன் இன்று வடமாகாண காணி பொலிஸ் அதிகாரங்கள் பற்றி கதைப்பதுடன் கிழக்கு மாகாணம் பற்றிய கருத்து பொருத்தமற்றது என கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தண்டாயுதபாணி லங்காசிறி வானொலிக்கு வழங்கிய செவ்வியில் விபரித்தார்..






பதவிக்காக அன்று சிந்திக்காததை, இன்று சந்திரகாந்தன் சிந்திப்பது பொருத்தமற்றது! கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் Reviewed by Admin on September 29, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.