தமிழ் மக்களுக்கான தீர்வு குறித்து ஜனாதிபதி தலைமையிலான அரசு தீர்மானிக்க வேண்டும் : சுரேஷ் எம்.பி.
தமிழ் மக்களை தொடர்ந்தும் அச்சுறுத்தலுக்குள் வைத்திருப்பதா அல்லது பேச்சுவார்த்தைகளை நடத்தி அரசியல் தீர்வை வழங்கப்போகிறதா என்பது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தீர்மானிக்க வேண்டும்மென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.யும் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கூட்டமைப்பின் வெற்றியயை ஜீரணித்துக்கொள்ள முடியாத அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவும் சிங்கள பௌத்த இனவாதிகளும் தமிழ் மக்களுக்கெதிராக மீண்டும் ஒரு இனக்கலவரத்தை உருவாக்கவுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
தமிழ் மக்களுக்கான தீர்வு குறித்து ஜனாதிபதி தலைமையிலான அரசு தீர்மானிக்க வேண்டும் : சுரேஷ் எம்.பி.
Reviewed by Admin
on
September 27, 2013
Rating:

No comments:
Post a Comment