அமைச்சர் றிஸாட் பதியுதீன் தலைமையில் மன்னாரில் மக்கள் சந்திப்பு.
மன்னார் உப்புக்குளத்தில் உள்ள மன்னார் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் தலைமைக்காரியாலயத்தில் அமைச்சர் றிஸாட் பதியுதீன் தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மக்கள் சந்திப்பு ஒன்று இடம் பெற்றுள்ளது.
-இதன் போது கடல் தொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் ராஜீதசேனாரத்தின,பிரதியமைச்சர் சரத்குமார குனரட்ன ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
-இதன் போது மன்னார் மாவட்ட மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சர்;களிடம் முறையிட்டனர்.
குறிப்பாக மக்களின் மீள் குடியேற்றம்,வீட்டுத்திட்ட பிரச்சினை,மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சர்களிடம் மக்கள் முன்வைத்தனர்.
மன்னார் நிருபர்-
(2-09-2013)
அமைச்சர் றிஸாட் பதியுதீன் தலைமையில் மன்னாரில் மக்கள் சந்திப்பு.
Reviewed by NEWMANNAR
on
September 02, 2013
Rating:
No comments:
Post a Comment